LOADING...

ஆதார்: செய்தி

பான் எண், வரிக்குட்பட்ட வருமானம் இல்லையா? வெளிநாடு செல்வதற்கு முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்

நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்து வெளிநாடு செல்லத் திட்டமிட்டு, உங்களிடம் பான் (PAN) எண்ணோ அல்லது வரிக்குட்பட்ட வருமானமோ இல்லையென்றால், நீங்கள் வருமான வரித் துறையில் 'படிவம் 157'-ஐ தாக்கல் செய்ய வேண்டும்.

20 Apr 2026
தேர்தல்

ECINET செயலி மூலம் இ-வாக்காளர் அட்டை பெறுவது எப்படி? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் 100% வாக்களிப்பதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது.

10 Apr 2026
திருமணம்

கும்பமேளாவில் வைரலான 'மோனாலிசா'வின் கணவர் மீது போக்சோ வழக்கு

'மகா கும்பமேளா வைரல் பெண்' என பிரபலமாக அறியப்படும் மோனாலிசா, ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்துகொண்டதன் பின்னர் தற்போது மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

கேஸ் சிலிண்டர் கவலையை விடுங்க! இனி 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்குவது சுலபம், Address proof தேவையே இல்லை

மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோக முறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

பான் கார்டில் பெயர், பிறந்த தேதி மாற்றணுமா? உஷார்! இனி இது கட்டாயம்

மத்திய நேரடி வரிகள் வாரியம், பான் கார்டு விபரங்களில் திருத்தம் செய்வதற்கான புதிய நடைமுறைகளை ஏப்ரல் 1, 2026 முதல் முறைப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய நிதி மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்

2026 ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய நிதியாண்டிற்கு நாம் தயாராகி வரும் வேளையில், பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.

ஸ்மார்ட்போன்களில் ஆதார் ஆப்பை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்; ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆகியவை இணைந்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ஆதார் சேவையை வழங்கும் 'M-Aadhaar' செயலியை கடிகாரம் அல்லது கால்குலேட்டர் போன்ற ஒரு அத்தியாவசியச் செயலியாக முன்கூட்டியே நிறுவி விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

15 Feb 2026
இந்தியா

ஆதாரில் இனி உங்க பெயர், அட்ரஸ் இருக்காது! புதிய ஆதார் ஆப் மற்றும் விதிகளின் முழு விபரம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் கார்டை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கவும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுத்துள்ளது.

UIDAI-ன் புதிய ஆதார் செயலி: வீட்டிலிருந்தே மொபைல் எண் மற்றும் முகவரியை புதுப்பிக்கும் வசதி

பொதுமக்கள் தங்களது ஆதார் தரவுகளை பாதுகாப்பாக நிர்வகிப்பதற்கும், தேவையற்ற தரவு கசிவைத் தவிர்ப்பதற்கும் புதிய ஆதார் செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

26 Jan 2026
மொபைல்

உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஆதாரைப் பயன்படுத்துகிறார்களா? வெறும் 2 நிமிடத்தில் கண்டுபிடிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறை

இன்றைய டிஜிட்டல் உலகில், வங்கிச் சேவைகள் முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.

பான்-ஆதார் இணைப்பு காலக்கெடுவை தவறவிட்டீர்களா? அடுத்து என்ன செய்யவேண்டும்?

PAN மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 ஆகும்.

ஜனவரி 1 முதல் மாறவுள்ள புதிய நிதி விதிகள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

2026-ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், ஜனவரி 1 முதல் வரி செலுத்துவோர், வங்கி வாடிக்கையாளர்கள், கடன் வாங்குபவர்கள் மற்றும் சம்பளம் பெறுவோர் ஆகியோரை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பல முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

இன்றே கடைசி நாள்! ஆதார்-பான் இணைக்கத் தவறினால் உங்கள் கார்டு முடங்கும்; எளிதாக இணைப்பது எப்படி?

வருமான வரி சட்டத்தின்படி, ஒவ்வொரு தனிநபரும் தனது பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை (ஜனவரி 1, 2026) முதல் இணைக்கப்படாத பான் கார்டுகள் 'செயலற்றவை' (Inoperative) என அறிவிக்கப்படும்.

கடைசி வாய்ப்பு! ஐடிஆர் தாக்கல் முதல் பான்-ஆதார் இணைப்பு வரை; உடனே கவனிக்கவும்

2025 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வரி செலுத்துவோர் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய பல முக்கிய நிதிசார்ந்த காலக்கெடு டிசம்பர் 31 உடன் முடிவடைகின்றன.

ஆதார் -பான் இணைப்பிற்கு இறுதி எச்சரிக்கை: டிசம்பர் 31-ஆம் தேதி தான் கடைசி நாள்!

மத்திய வருமான வரித்துறை பான் கார்டு (PAN Card) வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

08 Dec 2025
இந்தியா

ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை; முறைகேடுகளைத் தடுக்க UIDAI புதிய விதிகள்

வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.